Pages

Thursday, February 2, 2017

ஏப்., 29, 30ல் ’டெட்’ தேர்வு

”தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், ’டெட்’ எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். 


சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், நேற்று பேசும்போது, ”ஆசிரியர் தகுதி தேர்வு, மூன்று ஆண்டுகளாக நடத்தப் படவில்லை,” என்றார். 

அதற்கு, பதில் அளித்த அமைச்சர், ”தமிழகத்தில், ஏப்ரல், 29, 30ம் தேதிகளில், ’டெட்’ தேர்வு நடத்தப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.