தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பிராணிகள் வதைத் தடுப்பு சட்டத்திற்கு முரணாக அவசரச் சட்டம் ஏதும் கொண்டு வர இயலாது எனவும், ஏற்கெனவே 2009ல் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்வோம் என முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.