உசிலம்பட்டியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. நிறுவன தலைவர் மாயவன், மாநிலத்தலைவர் பக்தவச்சலம், செயலாளர் அன்பழகன், சட்ட செயலாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெறுவதற்கு இருவழி கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.