Pages

Wednesday, January 4, 2017

அரசுஊழியர்கள்/ ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று முடிவு !!

பொங்கல் பண்டிகை, 2017 - அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் /ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து தமிழக 
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

தலைமையில் இன்று நடைபெறும் 4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில்
முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.