‘உயர்நீதிமன்ற பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 14ல் நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளரின் நேர்முக உதவியாளர்கள், துணை பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் போன்ற பதவிகளுக்கு, டிச., 14ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
தேர்வு செய்யப்பட்டோர் பெயர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.