பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணித திறன் தேர்வு, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரியார் அறிவியல்
தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு, நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணித திறன் தேர்வு, மோசமான வானிலை காரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.