Pages

Thursday, December 1, 2016

கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக  விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர்உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.