Pages

Wednesday, August 31, 2016

பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


18-35 வயதிற்குட்பட்ட தொழில்நுட்ப தகுதியுள்ள முன் அனுபவம் உள்ளவர்கள் செப்.,6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதம் தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், அரசு ஐ.டி.ஐ., செக்கானுாரணி- 625 514.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.