Pages

Thursday, June 23, 2016

இன்ஜி., கவுன்சிலிங் நாளை துவக்கம்

சென்னை அண்ணா பல்கலையில், இன்ஜி., படிக்க விண்ணப்பித்துள்ள, 1.31 லட்சம் பேருக்கான கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கும். நாளை மறுநாள், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
இதையடுத்து, வரும், 27ம் தேதி, பொது பிரிவு கவுன்சிலிங் துவங்குகிறது. கவுன்சிலிங் வரும் மாணவியருக்கு, அண்ணா பல்கலை சார்பில் தங்கும் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.