Pages

Thursday, May 26, 2016

500க்கு 500 மார்க்யாரும் இல்லை!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, 500க்கு, 500 மதிப்பெண்களை, ஐந்து பேர் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட, 500 மதிப்பெண் பெறவில்லை.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி
* கடந்த, 2015ல், அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடம் பெற்றவர்கள், 18 பேர்
* தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், 23 பேர்

* நடப்பு, 2016ல் அரசு பள்ளிகளில் முதல், மூன்று இடம் பெற்றவர்கள், 10 பேர்
* தமிழ் வழியில் படித்து முதல், மூன்று இடங்களை பெற்றவர்கள், மூன்று பேர்
தமிழ் அல்லாத மொழிப்பாடம்

* முந்தைய ஆண்டில், 500க்கு, 500 பெற்றவர்கள், ஐந்து பேர்
* இப்போது, 500க்கு, 500 பெற்றவர்கள், பூஜ்யம்
மொழிப் பாடங்களில், 'சென்டம்' விபரம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.