Pages

Wednesday, February 17, 2016

முதல்வரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் ஜாக்டோ

பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற அமைச்சர்களின் வாக்குறுதிக்காக அமைதிகாத்து காத்திருக்கின்றனர்.
ஜாக்டோ பட்ஜெட்டில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றா விட்டால் ஜாக்டோ அடுத்த கட்ட போராட்டத்தை 18.02.2016 அன்று அறிவிக்கும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.