Pages

Monday, February 15, 2016

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு போராட்டம்

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கூட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.
சென்னை எழிலகம், பள்ளி கல்வித்துறை அலுவலகத்திலும் போராட்டம் நடத்தினர். இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.