Pages

Monday, February 29, 2016

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம்  (PFRDA) அறிவிப்பு. தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு.
இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு
அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.