Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 31, 2015

    பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பு / பனிரெண்டம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு செப்டம்பர் 2015 கால அட்டவணை வெளியீடு

    தலைமை ஆசிரியர்கள் போராட முடிவு

    அரசின் இலவச நலத்திட்டத்திற்கு தனி உதவியாளர் மற்றும் ஆதார் அட்டை பணியை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்க கோரி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட முடிவு செய்துள்ளனர். அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிக்கணிணி உட்பட 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

    புதிய தலைமுறை ஆசிரியர் விருது வென்றவர்கள் விவரம்

    அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார்? யார்? என்ற விவரங்களை இப்போது பார்ப்போம். புதுமைக்கான ஆசிரியர் விருது பிராங்க்ளின் என்பவருக்கும், கிராம சேவைக்கான ஆசிரியர் விருது கருப்பய்யன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு

    பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதர மாவட்டங்களில் இன்று

    பணி நிரவல் தகவல்கள்: திரு.அண்ணாமலை AIFETO

    உண்மைத்தன்மை சான்று கோருவதில் அலட்சியம் ; காலதாமதம் விரக்தியன் பிடியில் ஆசிரியர்கள்

    உண்மை தன்மை சான்றிதழ் வழங்குவதில், அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். 

    TET வழக்கு மீண்டும் வருகிறது