சென்னை பல்கலையின் தொலை நிலைக் கல்வி பிரிவில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.வரும், 12ல் துவங்குவதாக இருந்த, டிசம்பர் மாத தேர்வு, மழையால்
தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேர்வுகள், 19ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.