அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில், இயந்திரம் இயக்குபவர், இளநிலை புத்தகம் கட்டுனர், எலக்ட்ரீஷியன், உதவி வெப் ஆப்செட் டெக்னிஷியன் உட்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்கு, 2016 ஜன., 9ல், சென்னையில், பொது அறிவுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
காலை, 10:00 மணி முதல், நண்பகல், 1:00 மணி வரை தேர்வு நடைபெறும். வினாக்கள், 10ம் வகுப்பு அளவில் இருக்கும்.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தபாலில் அனுப்பப்படும். விவரங்களை, http://www.stationaryprinting.tn.gov.inஇணையதள முகவரியில் அறியலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.