Pages

Tuesday, December 22, 2015

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் செய்யப்பட்டு மரணமடைந்த ஆசிரியரின் கணவருக்கு 2மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.சுந்தரேஸ்வரி அவர்கள்  CPSல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.


ஓய்வூதியம் கேட்டு அவரது கணவர் முனியாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் 2 மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.