Pages

Tuesday, December 1, 2015

'சர்வேயர்' பணியிடம்டிச.28 வரை அவகாசம்

நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடப்பட்டு, ஆக., 7 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், போதிய எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதையடுத்து, விதிகள் தளர்த்தப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விவரங்களை, www.dtcpexam.com இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.