Pages

Tuesday, December 22, 2015

தொடக்கக் கல்வி - அனைத்து தொடக்க / நடு நிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது

தொடக்கக் கல்வித் துறையின் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2016 ஜனவரி 2ம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என தெரிகிறது.


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.