Pages

Monday, November 16, 2015

5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

கனமழை மற்றும் இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்து இருப்பதால் வேலூர் (பள்ளிகள் மட்டும்), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராமநாதபுரம்

மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.