Pages

Sunday, November 15, 2015

14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், 10 மாவட்டஙளில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

திருச்சி, புதுக்கோட்டை, குமரி, திருவாரூர், விழுப்புரம், நாமக்கல், நாகை, வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவ்ள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், இராமநாதபுரம் (2 நாட்களுக்கு விடுமுறை), தஞ்சை(பள்ளிகள் மட்டும்), ஈரோடு(பள்ளிகள் மட்டும்), கிருஷ்ணகிரி(பள்ளிகள் மட்டும்),
நீலகிரி(பள்ளிகள் மட்டும்), திருப்பூர்(பள்ளிகள் மட்டும்), சேலம்(பள்ளிகள் மட்டும்),  தர்மபுரி(பள்ளிகள் மட்டும்)அரியலூர் (பள்ளிகள் மட்டும்), பெரம்பலூர் (பள்ளிகள் மட்டும்), கரூர்(பள்ளிகள் மட்டும்)நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.