Pages

Wednesday, November 18, 2015

தொடர் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 22.11.2015 வரைதொடர் விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு தொடர்
மழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நவம்பர் 22 வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.