Pages

Saturday, October 31, 2015

சென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.
2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல்   மாநாடு.

3,டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு
4. டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாவட்ட்த் தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவாற்றப்பட்டது.

4 comments:

  1. நீங்கள் வாங்கி தந்து நாங்கள் வாங்கிட. வேர போரம்???à

    ReplyDelete
  2. Avanga vangi thanthatha than neenga vangitu irukunga

    ReplyDelete
  3. Unkala pola avankellam irunthiruntha intha sampalam kooda unkalukku illa mr.simbutata sir.

    ReplyDelete
  4. இடைநிலை ஆசிரியர்கள் இப்ப வாங்குற
    P P 750, அரசு தானாக தரவில்லை.
    நமது சங்கம் அனைத்தும் போராடி பெற்றதை
    மறந்துவிடக்கூடாது......

    சங்கத்தை நம்புவோம்.....

    ஜாக்டோவிற்கு வாழ்த்துக்கள்

    M. GOPAL, DINDIGUL
    9486229370

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.