1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.
2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் மாநாடு.
3,டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு
4. டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாவட்ட்த் தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவாற்றப்பட்டது.
நீங்கள் வாங்கி தந்து நாங்கள் வாங்கிட. வேர போரம்???à
ReplyDeleteAvanga vangi thanthatha than neenga vangitu irukunga
ReplyDeleteUnkala pola avankellam irunthiruntha intha sampalam kooda unkalukku illa mr.simbutata sir.
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்கள் இப்ப வாங்குற
ReplyDeleteP P 750, அரசு தானாக தரவில்லை.
நமது சங்கம் அனைத்தும் போராடி பெற்றதை
மறந்துவிடக்கூடாது......
சங்கத்தை நம்புவோம்.....
ஜாக்டோவிற்கு வாழ்த்துக்கள்
M. GOPAL, DINDIGUL
9486229370