Pages

Wednesday, October 14, 2015

பார்வையற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.