Pages

Wednesday, September 9, 2015

டி.என்.பி.எஸ்.சி - தோட்டக்கலை அதிகாரி தரவரிசை

தமிழக வேளாண் துறையில், தோட்டக்கலை துறை அதிகாரிபதவிக்கான, 183 காலியிடங்களுக்கு, 2013 ஜூலையில் தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச்சில் எழுத்துத் தேர்வு நடந்தது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கடந்த ஜூனில் நடந்தது.

இந்நிலையில், நேர்முகத் தேர்வுக்குப் பின், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியலை தரவரிசையுடன், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. இந்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.