Pages

Tuesday, September 8, 2015

நாகை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15) உள்ளூர் விடுமுறை அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு  திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைக்குப் பதில் செப்.,19ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.