Pages

Monday, September 28, 2015

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்; இன்றைய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு

இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில் சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது சார்பாக விவாதிக்கப்பட்டு இறுதியாக திட்டமிட்டப்படி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தகவல் : திரு.க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.