Pages

Tuesday, September 1, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு, தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது.

இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

1. இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வின்சென்ட் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

2. 5% எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு செய்தது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.