Pages

Monday, August 24, 2015

டி.என்.பி.எஸ்.சி.,குருப்- || கலந்தாய்வு மாற்றம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014ல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதியில் நடைபெறும்.


இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 29ம் தேதி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அன்றே கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.