Pages

Friday, July 17, 2015

ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்

ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.