Pages

Monday, June 15, 2015

அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் முருகதாஸ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பகுதிநேரமாக பணியுரியும் ஆசிரியர்களை முழுநேர ஊழியர்களாக அரசு அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசன், துணைத்தலைவர் இளவரசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.