Pages

Monday, June 8, 2015

5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு

வருங்கால வைப்பு நிதி 5%பங்குத்தொகை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.


பி.எஃப் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் முதல்கட்டமாக ஒரு சதவீத தொகை இம்மாதத்தில் முதலீடு செய்யப்படும்.பின் நிதியாண்டின் இறுதிக்குள் படிப்படியாக ஐந்து சதவீதம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.