Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 11, 2015

    டிசம்பரில் சட்டசபை தேர்தல்?

    சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.
    இதற்காக அக்டோபரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தமிழக சட்டசபையின் நடப்பு பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அக்டோபரில் ஒரு இடைத்தேர்தல், மே மாதத்தில் பொதுத்தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், ஒரேடியாக அக்டோபரில் சட்டசபை கலைக்கப்பட்டு டிசம்பரில் பொதுத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    No comments: