Pages

Friday, April 24, 2015

4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு

மகாராஷ்டிராவில் 4000 அரசு பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால்,
4000 அரசு பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதால் அவற்றை மூட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.