அரசாணை எண் :62 நாள்: 13.03.2015 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சிக்கான ஈடுசெய் விடுப்பிற்கான அரசாணை வெளியீடு.இரவு அல்லது காலை அரசாணை நகல் கிடைக்கும்.
இதற்காக பெரும் முயற்சி எடுத்த மாநில பொறுப்பாளர்களுக்கு திருச்சி மாவட்ட கிளை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சே.நீலகண்டன் மாவட்டச் செயலாளர் திருச்சி..=
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.