தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநிலப் பொறுப்பாளர்கள் மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நமது சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று நாளை(31.03.2015) PAPER TRANSFER இரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல், FTA தொகை அதிகரிக்கப்படவுள்ளது. விரைவில், புதிய நியமனங்கள் செய்யப்பட்டு, SCHOOL CONVERSION நடத்தபடவுள்ளது என உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.