Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 19, 2015

    10.72 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம் 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.


    பறக்கும் படை:

    தமிழ் வழியில் படித்த, 7,30,590 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 33,816 பேர் கூடுதலாக, இத்தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 5,200 பேர் கொண்ட, 2,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    கட்டுப்பாடுகள்

    * முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.

    * ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும்.

    * விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.

    * வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

    * நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே, தெளிவாக எழுத வேண்டும்.

    * விடைத்தாளில் எழுதாத பக்கங்களில், குறுக்கு கோடிட வேண்டும்.

    * வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது. 

    * விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.

    * வண்ண பேனா, பென்சில், ’ஸ்கெட்ச்’ பயன்படுத்தக் கூடாது.

    * விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக் கூடாது.

    * விடைத்தாள் புத்தக தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.

    விடைத்தாள்கள் எப்படி?

    * தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு, 22 பக்க கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படும்.

    * ஆங்கிலம் இரண்டாம் தாளில், முதல், இரண்டு பக்கங்கள் விளம்பரம் தொடர்பான கேள்விக்காக, கோடிடப்படாமல் இருக்கும்; மற்ற மொழிகளுக்கு, கோடில்லாத விடைத்தாளை பயன்படுத்தக் கூடாது.

    * கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, 30 பக்கங்களில் கோடிடப்படாத விடைத்தாள் வழங்கப்படும்.

    * கணிதத்துக்கு, 28 மற்றும் 29 பக்க விடைத்தாளில், ’க்ராப் ஷீட்’ இணைக்கப்பட்டிருக்கும். 

    * சமூக அறிவியலுக்கு, 30 பக்கங்களில், முதலில் நான்கு வரைபடங்கள் இருக்கும், மீதமுள்ள, 26 பக்கங்களில் தேர்வு எழுதலாம். 

    * கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

    தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு கல்விமலரின் வாழ்த்துக்கள்!தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,298 மையங்களில் இன்று 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், 11,827 பள்ளிகளைச் சேர்ந்த, 5,40,505 மாணவர்; 5,32,186 மாணவியர் என, மொத்தம் 10,72,691 பேர் தேர்வு எழுதுகின்றனர்; 50,429 தனித்தேர்வர்களும் பதிவு செய்துள்ளனர்.

    பறக்கும் படை:

    தமிழ் வழியில் படித்த, 7,30,590 பேர் தேர்வு எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 33,816 பேர் கூடுதலாக, இத்தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 5,200 பேர் கொண்ட, 2,300 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    கட்டுப்பாடுகள்

    * முகப்பு சீட்டில், உரிய இடத்தில் கையெழுத்து போட வேண்டும்.

    * ஒரு பக்கத்தில், 20 - 25 வரிகள் வரை, இருபுறமும் எழுத வேண்டும்.

    * விடைக்கு அருகில், வினா எண்ணை தவறாமல் எழுத வேண்டும்.

    * வினாத்தாள் வரிசையை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும்.

    * நீலம் அல்லது கறுப்பு மை பேனாக்களால் மட்டுமே, தெளிவாக எழுத வேண்டும்.

    * விடைத்தாளில் எழுதாத பக்கங்களில், குறுக்கு கோடிட வேண்டும்.

    * வினாத்தாளில் குறியீடு இடக்கூடாது. 

    * விடைத்தாளில் தேர்வு எண், பெயர் அல்லது வேறு குறியீடு எழுதக் கூடாது.

    * வண்ண பேனா, பென்சில், ’ஸ்கெட்ச்’ பயன்படுத்தக் கூடாது.

    * விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக் கூடாது.

    * விடைத்தாள் புத்தக தாளை கிழிக்கவோ, நீக்கவோ கூடாது.

    விடைத்தாள்கள் எப்படி?

    * தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு, 22 பக்க கோடிட்ட விடைத்தாள் வழங்கப்படும்.

    * ஆங்கிலம் இரண்டாம் தாளில், முதல், இரண்டு பக்கங்கள் விளம்பரம் தொடர்பான கேள்விக்காக, கோடிடப்படாமல் இருக்கும்; மற்ற மொழிகளுக்கு, கோடில்லாத விடைத்தாளை பயன்படுத்தக் கூடாது.

    * கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, 30 பக்கங்களில் கோடிடப்படாத விடைத்தாள் வழங்கப்படும்.

    * கணிதத்துக்கு, 28 மற்றும் 29 பக்க விடைத்தாளில், ’க்ராப் ஷீட்’ இணைக்கப்பட்டிருக்கும். 

    * சமூக அறிவியலுக்கு, 30 பக்கங்களில், முதலில் நான்கு வரைபடங்கள் இருக்கும், மீதமுள்ள, 26 பக்கங்களில் தேர்வு எழுதலாம். 

    * கூடுதல் விடைத்தாள்கள் தேவைப்பட்டால் வழங்கப்படும்.

    தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்கள்!

    No comments: