Pages

Wednesday, December 17, 2014

மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மாணவன் கைது


வேலூர் மாவட்டம் மாச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ் என்ற மாணவனை தனிப்படை போலீசார் ஓசூர் அருகே கைது செய்துள்ளனர்.


அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.