Pages

Friday, November 28, 2014

நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று 28.11.2014 வெள்ளிக்கிழமை நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.