சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
எதிர் மனுதாரர் :
உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
1.இந்த ரிட் மனு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) 16.09.2013 நாளிட்ட கடிதத்தில் மனுதாரர் கேட்டவைகளை இந்த நீதிமன்றம் கூறும் காலத்திற்குள் பரிசிலிக்கவும்(CONSIDER).
2. அரசு சிறப்பு வழக்கறிஞர் 16.09.2013 நாளிட்ட மனுவை 3 மாத காலத்தில் பரிசிலனை (CONSIDER) செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
3. மனுதாரர் வக்கீலின் வாதம் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் வாதம் போன்றவற்றை கருத்தில் கொண்டு முதல் எதிர்மனுதாரருக்கு (அரசு செயலாளர் அவர்கள், நிதித்துறை, ஜார்ஜ் கோட்டை, சென்னை ) இந்த கடிதம் கிடைக்கபெற்ற 8 வார காலத்திற்குள் மனுதாரரின் மனுவை பரிசிலனை செய்ய (CONSIDER THE REPRESENATION OF THE PETITIONER ) உத்தரவிடப்படுகிறது.
2 comments:
தமிழ் ஆன்லைன் தேர்வுகள் TNPSC TET PG TRB உடனடியாக தொடர்பு கொள்ளவும் www.gurugulam.com முற்றிலும் இலவசம்
சப்பென்று ஆகிவிட்டதே...
நீதிமன்றம் பரிசீலிக்கும்படிதான் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் பரிசீலித்துவிட்டு இயலாது என்று கையை விரித்துவிடும்.
ஆக ஒன்றும் நடக்கப்போவது இல்லை.
இதற்குத்தான் இவ்வளவு நாளாக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?
கிடைத்துவிட்டது போன்றே இடுகை இட்டாரே கிப்சன்...
Post a Comment