தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படிக்கான அரசாணை எண்.245 நிதித்துறை நாள்.10.10.2014 என்றும் தெரியவருகிறது.
எனினும் இதற்கான முழுமையான விவரம் அரசாணை வெளியான பின் தெரியவரும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.