Pages

Friday, October 10, 2014

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை இன்று மாலை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படிக்கான அரசாணை எண்.245 நிதித்துறை நாள்.10.10.2014 என்றும் தெரியவருகிறது.
எனினும் இதற்கான முழுமையான விவரம் அரசாணை வெளியான பின் தெரியவரும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.