முகையூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு அடிப்படைத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
முகையூர் ஒன்றிய வட்டார வளமையம் மணம்பூண்டியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத்திறன் மேம்பாட்டு பயிற்சி நான்கு நாட்கள் நடந்தது. பயிற்சியை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரா தலைமை தாங்கினார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கென்னடி, மேற்பார்வையாளர் வசந்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படை கணித திறனை மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment