Pages

Monday, October 20, 2014

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.ஈஸ்வரன் மறைவுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் செ.முத்துசாமி ஆழ்ந்த இரங்கல்

இயக்கம் ஒன்றாக இருந்தபோது தன்னுடன் இணைச்செயலராக பணியாற்றிய திரு ஈஸ்வரன் மறைவு செய்தி கேட்டு, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்வதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி ,Ex.MLC  அவர்கள் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.