Pages

Tuesday, October 21, 2014

கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


திருவாரூர், நாகை, திருச்சி, நீலகிரியின் நான்கு பகுதிகள், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை மாவட்டம் மாவட்ட பள்ளிக்களுக்கு விடுமுறை.திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (20 & 21.10.2014 ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.