அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்"நாளை 26.10.2014 அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது. அவ்வமயம் அனைத்து வட்டார, நகர, பொறுப்பாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..
இவண்:-C.சரவணன்.M.A.,B.Sc.,B.Ed.,மாவட்ட செயலாளர்,அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,வேலூர் மாவட்டம்..
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.