தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்பாளர்கள் 10.09.2014 அன்று தொடக்க கல்வி இயக்குனரை சந்தித்து நேரில் வலியுறுத்தினார் ,அதனை ஏற்ற இயக்குனர் ஐயா!!!அதற்கான உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு வழிமுறைகளையும் தற்போது இந்த விபரங்கள் உள்ளன அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ள செய்தார் அங்கு நமது பொறுப்பாளர்கள் நேரில் சென்று தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட பணிகளை கேட்டறிந்து விரைவாக ஒப்புகை சீட்டு வழங்க கேட்டனர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி ௯றினர் .தற்போது அதற்கான பணிகள் முடிவடைந்தது கருவூலம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் அனைத்து ஆசிரியர்களும் வழங்கப்படும்.மேலும் அனைத்து ஆசிரியர்களும் பல் ஒன்றியங்களில் பணிப்பதிவேடுகள் பதிவுகள் சரிவர பராமரிப்பு செய்யவில்லை என்பதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் குறைகளை களைந்து உள்ளார் இதற்கு உதவிய பத்திரிகை,இணைய தளம் மற்றும் cps ஐ மாற்ற போராடும் நண்பர்களும் மாற்று இயக்கத்தினருக்கும் மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கு SSTA வின் மனமார்ந்த நன்றி...
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.