Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, September 9, 2014

    உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கின் இடைகால தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு

    இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு.மா.வி.இரவிசந்திரன் TNKALVI-க்கு அளித்த பேட்டியில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழாசிரியர்கள் சார்பில் தாட்சாயிணி ரெட்டி வாதிட்டார். அவரின் வாதத்தை கேட்ட நீதியரசர் வருகின்ற வெள்ளிக்கிழமையன்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாக தெரிவித்தார்.
    மேலும் இவ்வழக்கில் அண்மையில் மதிப்பிமிகு பள்ளிக்கல்வி செயலர் திருமதி.சபீதா அவர்கள் ஆஜராகி மாணவர் நலன் கருதி தீர்ப்பை உடனடியாக வழங்கிட உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். இதையடுத்து  தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

    No comments: