கல்லுாரி மாணவர்கள் செல்லும் சில வழித்தட பேருந்துகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் கல்லுாரி மாணவர்கள் பேருந்தில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், அப்பாவி பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறைக்கு, புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
அதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது கல்லுாரி மாணவர்கள் செல்லும் முக்கிய வழித்தடங்களான, 29 ஏ, 2 ஏ, 27 எச், 23 சி ஆகிய பேருந்துகளை, போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment