காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.
வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை. ஆனால் முன்தேதியிட்டு வழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள்.உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் திரு.சோமையாஜி, அவர்களும், பள்ளிக்கவித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment